2ஜி வழக்கு: ஷாகித் பால்வாவுக்கு ரூ. 1லட்சம் அபராதம்
டெல்லி: 2ஜி வழக்கில் முரண்பாடான வாக்குமூலம் அளித்த ஷாகித் பால்வாவுக்கு ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவறாக அளித்த வாக்குமூலத்தை ஷாகித் திருத்தவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
2ஜி வழக்கில், விசாரணையின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தாம் கூறிய பதில்களை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்பது ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் பல்வாவின் கோரிக்கை.

ஷாகித் பல்வாவின் மனு விசாரணைக்கு வந்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசிவருவதால் அவரது ஜாமினை ரத்து செய்ய நேரிடும் என நீதிபதி எச்சரித்திருந்தார். இதற்கு மன்னிப்பு கோரிய ஷாகித் பல்வா, தாம் திட்டமிட்டு எதையும் செய்யவில்லை என விளக்கமளித்தார்.
இந்த மனு மீது வியாழக்கிழமை உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி ஓ.பி.ஷைனி கூறியிருந்தார். ஆனால், உத்தரவு தயாராகாததால் இன்று மனு மீது உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
இந்த நிலையில் முரண்பாடான வாக்குமூலம் அளித்த ஷாகித் பால்வாவுக்கு ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தவறாக அளித்த வாக்குமூலத்தை ஷாகித் திருத்தவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications