3 'ரா' ஏஜெண்டுகள் கைது: பாகிஸ்தானின் அடுத்த சேட்டை
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ரா உளவு அமைப்பை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்திய உளவு அமைப்பான 'ரா'வை சேர்ந்த 3 பேரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அவர்கள் 3 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

இது குறித்து இந்திய அதிகாரிகளிடம் கேட்டால் அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. கைது குறித்த தகவலை உறுதிபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக டெல்லியில் உள்ள அதிகாரி ஒருவர் ஒன்இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக இந்தியர் குல்பூஷன் யாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ரா அமைப்பை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கூறுகிறது.
இதற்கிடையே தங்கள் நாட்டு அதிகாரி ஒருவரை நேபாளத்தில் இருந்து இந்தியா கடத்திச் சென்றுவிட்டதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. ஐஎஸ்ஐ வேண்டுகோளின்படி நேபாளத்தில் பணியாற்றிய லெப்டினன்ட் கர்னல் ஜாஹிரை இந்தியா கடத்திவிட்டது என்று அவரின் குடும்பத்தார் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த புகாரை இந்தியா மறுத்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications