For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பை கடலில் படகு கவிழ்ந்து 4 குழந்தைகள் பலி... 25 பேர் மீட்பு

மும்பை கடலில் படகில் பயணம் செய்த பள்ளி குழந்தைகள் படகு கவிழ்ந்ததில் 4 பேர் பலியாகிவிட்டனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

மும்பை: மும்பை கடலில் படகில் பயணம் செய்த பள்ளி குழந்தைகள் படகு கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பலியாகிவிட்டனர். 25 பேர் மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி நடைபெறுகிறது.

மும்பையின் தகானு கடற்கரையில் பள்ளியை சேர்ந்த 40 குழந்தைகள் படகில் சுற்றுலா சென்றனர். அப்போது கடலில் இருந்து 3.7 கி.மீட்டர் தூரத்தில் படகு கவிழ்ந்தது.

4 School children drown in Mumbai sea

இதில் 4 குழந்தைகள் பலியாகிவிட்டனர். மீதமுள்ளவர்களில் 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணிகள் நடைபெறுகின்றன. குழந்தைகளை தேடுவதற்காக படகுகள் ஈடுபட்டுள்ளன.

டோர்னியர் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.

English summary
4 school children died and as many as 25 of them were rescued after a boat capsized in Maharashtra's Sea shore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X