Breaking News: சேலம் பசுமை சாலைக்கு 85% நிலத்தை அளவு எடுத்து விட்டோம்.. முதல்வர் அறிவிப்பு சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு 85% நிலத்தில் இதுவரை அளவீடு எடுக்கப்பட்டுள்ளது, என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். India
oi-Veerakumar
Updated: Wednesday, July 18, 2018, 21:32 [IST]
கோவை: சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு 85% நிலத்தில் இதுவரை அளவீடு எடுக்கப்பட்டுள்ளது, என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அதில், சேலம் சாலைக்கு 85% பகுதிகளில் நில அளவீடு எடுக்கப்பட்டுள்ளது. தருமபுரியில் இதுவரை 90 சதவிகிதம் நிலம் ல அளவீடு எடுக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதியில் நிலம் அளவீடு எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. என்றுள்ளார்.
சீமான் கைது: தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டனம்
கூமாங்காடு கிராமத்தில் சீமான் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது
ஆட்சியாளர்களும் காவலர்களும் ஜனநாயகத்தின் துகிலுரிந்து துச்சாதனர்கள் ஆகியுள்ளார்கள்
சீமானை கைது செய்தது சட்ட விரோதச் செயலாகும் - பெ. மணியரசன்
முட்டை டெண்டர் - முதல்வர் விளக்கம்
தமிழக அரசின் முட்டை டெண்டரில் முறைகேடு எதுவும் இல்லை
இதுவரை சரியாக முட்டை டெண்டர் விடப்பட்டுள்ளது
செலவை குறைக்கவே முட்டை டெண்டர் நடத்த திட்டமிடப்பட்டது
எல்லா மாதமும் டெண்டர் நடத்த முடியாது
ரூ.2031 கோடிக்குத்தான் முட்டை டெண்டர் விடப்பட்டது
ரூ.5000 கோடி ஊழல் என்பதெல்லாம் சுத்த பொய்
தமிழகத்தில் எல்லா அணைகளும் நிரம்பியுள்ளது
திமுக ஆட்சியில்தான் டெண்டரில் முறைகேடு நடந்தது
தமிழக அரசு இப்போது நன்றாக செயல்படுகிறது
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக புகார் வைக்கப்படுகிறது
வருமான வரி சோதனை சாதாரணமான ஒன்று
அவர்களுக்கு சந்தேகம் வந்தால், புகார் வந்தால் சோதனை செய்வார்கள்
சேலம் சாலைக்கு 85% நிலம் எடுக்கப்பட்டுள்ளது
தமிழக அரசின் டெண்டரில் முறைகேடில்லை - முதல்வர் பழனிச்சாமி
தமிழக அரசு எந்த ஊழலும் செய்யவில்லை
ஸ்டாலின் லண்டன் சென்றுள்ளதால் அணைகள் நிரம்பியுள்ளது
கோவை விமான நிலையத்தில் முதல்வர் பேட்டி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடியை தாண்டியது
நீர்வரத்து 1,04,000 கன அடியில் இருந்து 1,08,000 கன அடியாக அதிகரிப்பு
பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்படுகிறது
12 வயதுக்குட்பட்டவர்களை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை
மசோதாவாக தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சென்னையில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
அயனாவரம் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதற்கு கண்டனம்
சென்னை சைதாப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை
மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்
குகையில் இருந்து மீண்ட தாய்லாந்து சிறுவர்கள் பேட்டி
சிகிச்சைக்கு பின் முதல்முறையாக பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்
நிகழ்ச்சிக்கு உலகம் முழுக்க இருந்து செய்தியாளர்கள் வருகை
குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் நல்ல உடல்நிலையில் இருக்கிறார்கள்
நீதிமன்றத்தில் குற்றவாளிகளை தாக்கியிருக்க கூடாது- கமல்ஹாசன்
கடுமையான தண்டனையை விரைந்து நீதிமன்றம் வழங்க வேண்டும்
சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் பேட்டி
வருமான வரித்துறை ரெய்டு கண்துடைப்போ- கமல் சந்தேகம்
8 வழிச்சாலை திட்டத்துக்காக நில உரிமையாளர்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள்- தமிழக அரசு
சென்னை ஹைகோர்ட்டில் தமிழக அரசு பதில்
எட்டு வழிச்சாலைக்காக மக்களை அணுகுவதில் நிதானம் இல்லை- நீதிபதி
8 வழிச்சாலை பற்றி தேசிய நெடுஞ்சாலைத் துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
சபரிமலை கோயில் வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி
சபரிமலை கோயிலில் எதன் அடிப்படையில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது
சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது
தற்போது 10 வயது சிறுமிகளுக்கும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் அனுமதி
பாளையங்கோட்டை ரோஸ்மேரி பள்ளிக்கூடத்தில் தீ விபத்து
அதிருஷ்டவசமாக மாணவர்கள், ஆசிரியர்கள் தப்பினர்
கட்டிட பகுதியை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்
சென்னை சிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேருக்கும் ஆண்மை பரிசோதனை?
ஆண்மை பரிசோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்
முதல்வரை சந்திக்க கோழிப் பண்ணையாளர்கள் திட்டம்
தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர் சம்மேளன தலைவர் சுப்பிரமணியன் நாமக்கல்லில் பேட்டி
சத்துணவு முட்டை டெண்டரை கோழிப் பண்ணையாளர்களுக்கு வழங்க கோரிக்கை
கிறிஸ்டி நிறுவனத்தைவிட முட்டையை விலை குறைவாக அளிக்கத் தயார்
லோக் சபாவில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல்
நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றார்
காங்., மற்றும் தெலுங்குதேசம் சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது
காங் எம்.பி., ஜோதிராதித்யா சிந்தியா தீர்மானம் கொண்டு வந்தார்
அருப்புக்கோட்டையில் 3ஆம் நாளாக வருமான வரிச் சோதனை
நேற்று சோதனை நிறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் தொடக்கம்
செய்யாதுரையின் வீடுகள், அலுவலகத்தில் சோதனை
30க்கும் மேற்பட்ட இடங்களில் மீண்டும் சோதனை
மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்பு
லோக்சபாவில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தீர்மானத்தை ஏற்றார்
நம்பிக்கை இல்லா தீீர்மானம் மீது விவாதம் நடத்தி வாக்கெடுப்புக்கு விடப்படும்
சிறுமியை பலாத்காரம் செய்தவர்களுக்கு சட்டப்படி தண்டனை: நீதிபதி இந்திரா பானர்ஜி
அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி பலாத்காரம் வழக்கு
சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை
சேலம் அருகே சீமான் கைது
8 வழிச்சாலை குறித்து மக்களிடம் குறை கேட்டபோது கைதானார்
சேலம் அருகே கூமாங்காடு என்றஇடத்தில் சீமான் கைது
சென்னை சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் சட்டபடி தண்டனை- ஹைகோர்ட்
ஆர்.கே. நகரில் மதுசூதனன் – டிடிவி தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல்
அதிமுக மதுசூதனன் – ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மோதல்
இயக்குநர் பாரதிராஜாவுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
அபராதம் செலுத்திவிட்டால் செய்த தவறு சரியாகிவிடுமா?
பாரதிராஜா வைரமுத்துவுக்கு ஆதரவாக பேசியதற்காக வழக்கு
பாரதிராஜா விவகாரத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை
கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் பாரதிராஜாவுக்கு இல்லையா?
லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக அமளி
விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதிக்காததால் அமளி
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எஸ்வி சேகர் ஆஜர்
பெண் பத்திரிகையாளரை அவதூறாக பேசிய வழக்கில் எஸ்வி சேகர் ஆஜர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது
மூச்சு குழாய் மாற்று சிகிச்சைக்காக காவிரி மருத்துவமனை செல்கிறார் கருணாநிதி
கருணாநிதிக்கு டிரகியாஸ்டமி கருவி 4வது முறையாக மாற்றப்படுகிறது
திருவண்ணாமலையில் ரஷ்ய பெண் பலாத்காரம்
தனியார் விடுதி மேலாளர் உட்பட 3 பேர் கைது
நாளை மறுநாள் முதல் லாரிகள் ஸ்ட்ரைக்
அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்
டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக ஸ்ட்ரைக்
READ MORE
டிவி நடிகை தூக்குப் போட்டு தற்கொலை
வம்சம் சீரியலில் நடித்த பிரியங்கா தற்கொலை
வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்பு
குடும்பத் தகராறில் தற்கொலை என தகவல்
வருமான வரித்துறை ரெய்டுகளுக்குப் பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும்-ஸ்டாலின்
திமுக ஆட்சி காலத்தில் இப்படி வருமானவரி சோதனை நடைபெற்றது இல்லை-ஸ்டாலின்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகவேண்டும் - மு.க.ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி சம்பந்தியின் பங்குதாரர் நிறுவனத்தில் சோதனை
லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிவரும்
திமுக காலத்தில் இப்படிப்பட்ட அக்கிரமங்கள் நடக்கவில்லை
டெல்லி அருகே கட்டடம் இடிந்து விபத்து - 3 பேர் பலி
கிரேட்டர் நொய்டாவில் கட்டடம் சரிந்து விழுந்தது
விபத்தில் குழந்தைகள் சிக்கியிருக்கலாம் என அச்சம்
கே.ஆர்.எஸ் அணையில் இருந்து நீர் திறப்பு குறைப்பு
வினாடிக்கு 40,000 கன அடிகளாக நீர் திறப்பு குறைப்பு
நாளை மறுநாள் முதல் லாரிகள் ஸ்ட்ரைக்
அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்
டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக ஸ்ட்ரைக்
திருவண்ணாமலையில் ரஷ்ய பெண் பலாத்காரம்
தனியார் விடுதி மேலாளர் உட்பட 3 பேர் கைது
மூச்சு குழாய் மாற்று சிகிச்சைக்காக காவிரி மருத்துவமனை செல்கிறார் கருணாநிதி
கருணாநிதிக்கு டிரகியாஸ்டமி கருவி 4வது முறையாக மாற்றப்படுகிறது
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது
பெண் பத்திரிகையாளரை அவதூறாக பேசிய வழக்கில் எஸ்வி சேகர் ஆஜர்
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எஸ்வி சேகர் ஆஜர்
லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக அமளி
விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதிக்காததால் அமளி
இயக்குநர் பாரதிராஜாவுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
அபராதம் செலுத்திவிட்டால் செய்த தவறு சரியாகிவிடுமா?
பாரதிராஜா வைரமுத்துவுக்கு ஆதரவாக பேசியதற்காக வழக்கு
பாரதிராஜா விவகாரத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை
கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் பாரதிராஜாவுக்கு இல்லையா?
ஆர்.கே. நகரில் மதுசூதனன் – டிடிவி தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல்
அதிமுக மதுசூதனன் – ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மோதல்
சென்னை சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் சட்டபடி தண்டனை- ஹைகோர்ட்
சேலம் அருகே சீமான் கைது
8 வழிச்சாலை குறித்து மக்களிடம் குறை கேட்டபோது கைதானார்
சேலம் அருகே கூமாங்காடு என்றஇடத்தில் சீமான் கைது
சிறுமியை பலாத்காரம் செய்தவர்களுக்கு சட்டப்படி தண்டனை: நீதிபதி இந்திரா பானர்ஜி
அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி பலாத்காரம் வழக்கு
சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை
மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்பு
லோக்சபாவில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தீர்மானத்தை ஏற்றார்
நம்பிக்கை இல்லா தீீர்மானம் மீது விவாதம் நடத்தி வாக்கெடுப்புக்கு விடப்படும்
அருப்புக்கோட்டையில் 3ஆம் நாளாக வருமான வரிச் சோதனை
நேற்று சோதனை நிறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் தொடக்கம்
செய்யாதுரையின் வீடுகள், அலுவலகத்தில் சோதனை
30க்கும் மேற்பட்ட இடங்களில் மீண்டும் சோதனை
லோக் சபாவில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல்
நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றார்
காங்., மற்றும் தெலுங்குதேசம் சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது
காங் எம்.பி., ஜோதிராதித்யா சிந்தியா தீர்மானம் கொண்டு வந்தார்
முதல்வரை சந்திக்க கோழிப் பண்ணையாளர்கள் திட்டம்
தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர் சம்மேளன தலைவர் சுப்பிரமணியன் நாமக்கல்லில் பேட்டி
சத்துணவு முட்டை டெண்டரை கோழிப் பண்ணையாளர்களுக்கு வழங்க கோரிக்கை
கிறிஸ்டி நிறுவனத்தைவிட முட்டையை விலை குறைவாக அளிக்கத் தயார்
சென்னை சிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேருக்கும் ஆண்மை பரிசோதனை?
ஆண்மை பரிசோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்
பாளையங்கோட்டை ரோஸ்மேரி பள்ளிக்கூடத்தில் தீ விபத்து
அதிருஷ்டவசமாக மாணவர்கள், ஆசிரியர்கள் தப்பினர்
கட்டிட பகுதியை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்
சபரிமலை கோயில் வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி
சபரிமலை கோயிலில் எதன் அடிப்படையில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது
சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது
தற்போது 10 வயது சிறுமிகளுக்கும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் அனுமதி
8 வழிச்சாலை திட்டத்துக்காக நில உரிமையாளர்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள்- தமிழக அரசு
சென்னை ஹைகோர்ட்டில் தமிழக அரசு பதில்
எட்டு வழிச்சாலைக்காக மக்களை அணுகுவதில் நிதானம் இல்லை- நீதிபதி
8 வழிச்சாலை பற்றி தேசிய நெடுஞ்சாலைத் துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் பேட்டி
வருமான வரித்துறை ரெய்டு கண்துடைப்போ- கமல் சந்தேகம்
நீதிமன்றத்தில் குற்றவாளிகளை தாக்கியிருக்க கூடாது- கமல்ஹாசன்
கடுமையான தண்டனையை விரைந்து நீதிமன்றம் வழங்க வேண்டும்
குகையில் இருந்து மீண்ட தாய்லாந்து சிறுவர்கள் பேட்டி
சிகிச்சைக்கு பின் முதல்முறையாக பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்
நிகழ்ச்சிக்கு உலகம் முழுக்க இருந்து செய்தியாளர்கள் வருகை
குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் நல்ல உடல்நிலையில் இருக்கிறார்கள்
சென்னையில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
அயனாவரம் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதற்கு கண்டனம்
சென்னை சைதாப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை
மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்
12 வயதுக்குட்பட்டவர்களை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை
மசோதாவாக தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
READ MORE
English summary
85% of Marking of land works for Salem 8 lane road are over, says CM