16 வருடங்களுக்கு முன்பு நடந்த பெங்களூர் சர்ச் குண்டுவெடிப்பு.. முக்கிய குற்றவாளி கைது
பெங்களூர்: பெங்களூர் உட்பட கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளிலுள்ள சர்ச்சுகளில் வெடிகுண்டு வைத்த வழக்கில் சிறையில் இருந்து தப்பி சென்று தலைமறைவாக இருந்த அமிர் அலியை போலீசார் கைது செய்துள்ளனர்.
2000மாவது ஆண்டில் பெங்களூர் ஜேஜே நகர், ஹூப்ளி, குல்பர்கா போன்ற நகரங்களிலுள்ள சர்ச்சுகளில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 11 பேருக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. 12 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூர் மத்திய சிறையில் இருந்தபோதே 3 பேர் மரணமடைந்தனர். ஏழு பேர் தப்பியோடிவிட்டனர்.
தப்பியோடிய முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் அமிர் அலி. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவை சேர்ந்தவர். அமிர் அலியை கர்நாடக போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications