தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தடையை எதிர்த்து வழக்கு: அய்யாக்கண்ணு முடிவு - வீடியோ இணைப்பு
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தடையை எதிர்த்து வழக்குதொடரப்படும் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
டெல்லி: தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தடையை எதிர்த்து வழக்குதொடரப்படும் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்த தமிழக விவசாயிகளுக்கு பசுமை தீர்ப்பாயம் தடைவிதித்துள்ளது. இதுதொடர்பாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு ஒன்இந்தியா தளத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் நதிகளை இணைக்கவும் டெல்லியில் தான் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்றார். ஜந்தர்மந்தரில் நடத்தப்படும் போராட்டத்தார் யாருக்கும் இடையூறு இல்லை என்றும் அவர் கூறினார்.
சாலையில் அமர்ந்துதான் போராட்டம், சாப்பாடு, தூக்கம் என அனைத்தையும் மேற்கொள்கிறேன் என்றும் அவர் கூறினார். தங்களுக்கு சாப்பாடு கொடுத்தவர்களை மிரட்டி அதற்கு வழியும் இல்லாமல் போய்விட்டதாகவும் அவர் தெரிவித்தனர்.
சாப்பாடு கொடுத்தவர்களை மிரட்டல்
தங்களை விரட்ட கவால்துறை முயற்சி செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். தங்களுடைய போராட்டம் நியாமானது என்றும் அவர் கூறினார்.
நாங்கள் தீவிரவாதிகள் அல்ல என்ற அவர் தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது என்றும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
மோடி சர்வாதிகாரி போல் நடந்து கொள்வதாகவும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் பிரதமர் மோடியின் தூண்டுதலின் பேரிலேயே பசுமைத் தீர்ப்பாயம் தடைவிதித்ததாகவும் அவர் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications