காவிரியிலிருந்து தமிழகத்திற்கு கூடுதல் நீர் திறப்பு.. கர்நாடகாவில் விவசாயிகள் சாலை மறியல்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கே.ஆர்.எஸ் அணையிலிருந்து தமிழகத்திற்கு கர்நாடகா கூடுதலாக தண்ணீர் திறந்துவிடுவதை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்ககள்.
கே.ஆர்.எஸ் அணையிலிருந்து வினாடிக்கு 4000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இதற்கு மண்டியா மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீரங்கபட்டணா பகுதி விவசாயிகள் பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

காவிரி நதிநீர் அலுவலகத்தையும் விவசாயிகள் முற்றுகையிட்டனர். முதல்வர், நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். கர்நாடக விவசாயிகளுக்கு தண்ணீர் இல்லாத நிலையில், தமிழகத்திற்க்கு தண்ணீர் திறக்க கூடாது என்பது அவர்களது கோரிக்கை.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications