சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின : இணையதளங்களில் முடிவுகளைப் பார்க்க ஏற்பாடு
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று சிபிஎஸ்இ இணையதளங்களில் வெளியானது.
டெல்லி: மத்திய அரசின் பாடத்திட்டமான சிபிஎஸ்இ.,யின் 10ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. cbseresults.nic.in என்கிற இணையதளத்தில் முடிவுகளைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 5ம் தேதி முதல், ஏப்ரல் 4ம் தேதி வரை நடந்தது. இதில் நாடு முழுவதும் 16.38 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர்.

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வுக்கான கேள்வித்தாள்கள் முன்கூட்டியே வெளியானதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக 10ம் வகுப்பு மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நிலையில், மறுதேர்வு நடத்தப்படவேண்டியது இல்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளதாக சிபிஎஸ்இ கல்வித்துறைச் செயலர் அனில் ஸ்வரூப் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், திட்டமிட்டதைவிட 3 மணி நேரம் முன்னதாக முடிவுகள் வெளியாகியுள்ளது.
CBSE Class 10 results for 2017-18 declared
— Anil Swarup (@swarup58) May 29, 2018
அதன்படி, இன்று மதியம் 1 மணியளவில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த முடிவுகளை cbse.examresults.net, cbseresults.nic.in and results.gov.in. காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications