இந்தியாவின் புதிய நீர்மூழ்கிக் கப்பல் ஸ்கார்ப்பீன்.. தொடங்கி வைத்தார் பாரிக்கர்
Subscribe to Oneindia Tamil
மும்பை: பி75 திட்டத்தின் கீழ் முதல் நீர்மூழ்கிக் கப்பலான ஸ்கார்ப்பீன் இன்று தொடங்க வைக்கப்பட்டு கடலில் விடப்பட்டது.
மும்பையில் நடந்த துவக்க விழாவில் கலந்து கொண்டு மும்பை பாண்டூனில் அதனுடைய பயணத்தினைத் துவக்கி வைத்துள்ளார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர்.

இந்த நிகழ்ச்சியில் பாரிக்கருடன், கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் ஆர்.கே.தோவன் மற்றும் பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக நீர்மூழ்கிக் கப்பலுக்குள் சென்று அதைப் பார்வையிட்டார் அமைச்சர் பாரிக்கர்.












Click it and Unblock the Notifications