ரூ.5 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்... இரு ராணுவ வீரர்கள் உள்பட மூவர் கைது
ரூ. 5 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவற்றை வைத்திருந்ததாக இரு ராணுவ வீரர்கள் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் ரூ. 5 கோடி மதிப்பிலான ஹெராயின் வைத்திருந்ததாக இரு ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
டேராடூனில் ஒரு காரில் ஹெராயின் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து
போதை பொருள் தடுப்பு குழு, ராணுவ புலனாய்வு குழு , போலீஸார் அடங்கிய குழு வாகன சோதனையில் ஈடுபட்டது. அப்போது அந்த வாகனத்தில் ஒரு கிலோ எடை கொண்ட ஹெராயின் எனும் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மதிப்பு ரூ. 5 கோடியாகும். போதை வஸ்துகளை கடத்திய ராஜூ ஷேக், பூல் சிங் யாதவ் மற்றும் மஞ்சு ரஹ்மான் ஆகிய மூவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களில் ராஜுவும், பூல் சிங்கும் ராணுவ வீரர்களாவர். மற்றொருவர் ராஜுவின் உறவினர்.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த துப்பாக்கியும், 13 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மூவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications