பலாத்காரத்துக்கெல்லாம் தூக்கா? முலாயம் கருத்துக்கு நிர்பயா பெற்றோர் கடும் கண்டனம்
டெல்லி: பலாத்காரம் செய்த இளைஞர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கக் கூடாது என்று கூறிய முலாயம் சிங்கின் கருத்துக்கு, டெல்லியில் ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாலியல் பலாத்கார குற்றத்துக்கு இளைஞர்களை தூக்கில் போடுவது தவறு' என சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கருத்து தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த கருத்துக்கு டெல்லியில் ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட இளம்பெண் நிர்பயாவின் பெற்றோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், பலாத்கார குற்றவாளிகளுக்கு ஆதரவாக முலாயம் சிங் பேசி உள்ளார். எனவே, அவரது கட்சி ஒரு மாநிலத்தை ஆளும் உரிமையை தார்மீகமாக இழந்துவிட்டது.
வரும் தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் இந்த பேச்சினை அடிப்படையாக வைத்து, பெண்களின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கும் கட்சிகளுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications