60 வயதான பெண்ணை பலாத்காரம் செய்த குற்றவாளி விடுதலை!
டெல்லி: டெல்லியில் 60 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை டெல்லி ஹைகோர்ட் ரத்து செய்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2010 இல் டெல்லியில் வீட்டு வேலை செய்த 60 வயது பெண்ணை ஆச்சிலால் என்பவர் மது போதையில் பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதில் அந்த வேலைக்கார பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆச்சிலாலுக்கு ஆயுள் தண்டனை:
இந்த வழக்கில் டெல்லி விசாரணை கோர்ட் ஆச்சிலாலுக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்:
இதை எதிர்த்து அவர் டெல்லி ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் பிரதீப் நந்த்ராஜோக், முக்தா குப்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்தது.
மது போதையால் வந்த வினை:
அத்தீர்ப்பில், "ஆச்சிலால் மது போதையில் பலவந்தமாக செக்ஸ் வைத்திருக்கிறார். பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. அந்த பெண்ணை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை.
கொலை செய்யும் நோக்கமில்லை:
தான் பலவந்தமாக செக்ஸ் வைத்துக்கொள்வதால் அந்த பெண் இறந்து விடுவார் என அவருக்கு தெரியாது. இதனால் அவரை கொலை குற்றவாளியாக கருத முடியாது. மேலும் இறந்த பெண்ணுக்கு 60 வயதாகி விட்டது.
கட்டயப்படுத்தியதாக நிரூபணம் இல்லை:
60 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறுவதை ஏற்க முடியாது.அந்த பெண்ணின் சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தி தான் மனுதாரர் பாலியல் பலாத்காரம் செய்தார் என்பதை அரசு தரப்பு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கவில்லை.
சர்ச்சையைக் கிளப்பிய தீர்ப்பு:
எனவே பாலியல் பலாத்கார குற்றச்சாட்டிலிருந்தும் மனுதாரரை விடுவிக்க இந்த கோர்ட் உத்தரவிடுகிறது" என்று தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பினால் எல்லா தரப்பினரிடையேயும் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
அதிர்ச்சியைக் கிளப்பும் ஹைகோர்ட்:
உடலை விற்று வயிற்றைக் கழுவும் பெண்களைக் கூட அனுமதியில்லாமல் தொடக்கூடாது, மனைவியை அனுமதி இன்றி தொட்டால் கூட அது பலாத்காரம்தான் என்று கூறிவரும் நாட்டில் டெல்லி ஹைகோர்ட்டின் இந்த தீர்ப்பு அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியுள்ளது.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications