விவசாயிகளின் வருவாய் 2 மடங்காக உயரும் - பட்ஜெட்டில் ஜேட்லி தகவல்
விவசாயிகளின் வருவாய் வரும் 2022ம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயரும் என நிதியமைச்சர் ஜேட்லி தெரிவித்துள்ளார்
Recommended Video

டெல்லி: விவசாயிகளின் நலனில் அக்கறைக்கு மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள நிதியமைச்சர் வரும் 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாய் 2 மடங்காக உயரும் என்று பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்
2018-2019ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்து வருகிறார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் சர்வதேச அளவில் இந்தியா முன்னேறி வருவதாக சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்பதால் அதில் அதிக கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்காக பல சலுகைகளை மத்திய அரசு வழங்கி வரும் நிலையில், வரும் ஆண்டில் விவசாயத்துறையின் அடிப்படை கட்டமைப்புக்கு என்று சுமார் 2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜேட்லி தெரிவித்தார். மேலும் பேசிய அவர் வேளாண்மை வருவாயை பெருக்கும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக கூறிய அவர், வரும் 2022ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருவாய் 2 மடங்காகும் என்றும் உறுதியளித்தார்.
உணவு தானிய உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், உலகிலேயே இத்தனை கோடி பேருக்கு நேரடி மானியம் வேறு எந்த நாட்டிலும் வழங்கப்பட்டதில்லை என்றும் தெரிவித்தார். விளை பொருட்களுக்கான ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளதால் விரைவில் விவசாயிகளின் வாழ்வாதாரமும் வருவாயும் உயரும் என்றும் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications