பஞ்சாப்பில் தீ மிதி குழியில் விழுந்த 6 வயது சிறுவன்... தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில், கோவில் திருவிழாவின் போது நடைபெற்ற தீ மிதி திருவிழாவில் 6 வயது சிறுவன் தீயில் விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக நேற்றிரவு தீ மிதி விழா நடைபெற்றது. இதில் 600க்கும் மேற்பட்ட பக்தர்கள், ஒரு வார காலமாக விரதம் இருந்து தீ மிதி சடங்கில் கலந்து கொண்டனர்.

தீ மிதி விழாவில் கலந்து கொண்ட பக்தர் ஒருவர் தனது 6 வயது மகன் கார்த்திக்குடன் தீ மிதித்தார். தீயில் நடந்து சென்று கொண்டிருந்த அவர், திடீரென நிலைதடுமாறி தனது மகனை தவறவிட்டுவிட்டார். சிறுவன் தீயில் விழுந்ததையடுத்து, அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர்களை அங்குள்ள பாஜக எம்எல்ஏ மனோரஞ்சன் என்பவர், அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிறுவனுக்கு 20 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவரது தந்தைக்கு 20-25 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவச் செலவுக்காக ரூ.10000 வழங்கியிருக்கிறேன் என்று கூறினார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications