கேரளா நீர்வீழ்ச்சியில் குளித்த 2 தமிழர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்!
Subscribe to Oneindia Tamil
அச்சன்கோயில்: அச்சன்கோயில் பகுதியிலுள்ள கும்பாவுருட்டி நீர் வீழ்ச்சியில் மூழ்கி தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா, அச்சன்கோயில் பகுதியில் மழை பெய்து வருவதால் அச்சன் கோயிலாறு, கும்பாவுருட்டி நீர்வீழ்ச்சி ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. வருடம்தோறும் தென்மேற்கு பருவமழை பெய்யும்போது இப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவது அடிக்கடி நிகழும்.

கும்பாவுருட்டி நீர்வீழ்ச்சியில் குளிக்க தூத்துக்குடியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சென்றனர். அருவியில் நீராடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிய 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் வார விடுமுறை என்பதால் கேரளாவுக்குச் சுற்றுலா சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications