ஒடிசாவில் தொடரும் சோகம்: 24 மணி நேரத்தில் 4 விவசாயிகள் தற்கொலை !
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 4 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்து கொண்டவர்களில் 3 பேர் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், ஒருவர் நுபடா மாவட்டத்தைச் சேர்ந்தவர். 4 விவசாயிகளும், வெறும் வயிற்றில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதேபோல் கடந்த திங்கள்கிழமை இரண்டு விவசாயிகள் விஷம் அருந்தி கட்டாக் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
இந்நிலையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்களை முதல்வர் மந்திரி நவீன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, ஒடிசாவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1,000 கோடி ரூபாய்க்கு சலுகைகளை முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications