ஊடக துறையில் அன்னிய நேரடி முதலீடு: உச்ச வரம்பை 49 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: செய்தித்தாள்கள் மற்றும் வார இதழ்களில் அன்னிய நேரடி முதலீட்டை 49 சதவீதம் அளவுக்கு அனுமதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
மத்தியில், மோடி அரசு வந்த பிறகு அன்னிய நேரடி முதலீடுகளுக்கு ஊக்கம் கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில், அன்னிய நேரடி முதலீட்டின் மதிப்பு 40 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது அதற்கு முந்தைய நிதியாண்டைவிட 29 விழுக்காடு அதிகம்.

இந்த சூழ்நிலையில், செய்தித்தாள் மற்றும் வார இதழ் மற்றும் செய்தி, நடப்பு விவகாரங்கள் சார்ந்த துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு உள்ள கட்டுப்பாட்டை தளர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பி.டி.ஐ செய்தி ஏஜென்சி தெரிவிக்கிறது.
தற்போது 26 சதவீதமாக உள்ள அன்னிய நேரடி முதலீட்டு கட்டுப்பாட்டை, 49 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
More From
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications