குறைந்த விலையில் மேலும் 439 உயிர்காக்கும் மருந்துகள்- மத்திய அரசு முடிவு
டெல்லி: உயிர்காக்கும் மருந்துகளில் மேலும் 439 மருந்துகளை மலிவு விலையில் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாட்டில் முக்கிய மருந்துகளை தரமாகவும், குறைந்த விலையிலும் மக்களுக்கு கிடைக்கும் வகையிலான திட்டமான "ஜன் அவ்ஷதி" மத்திய அரசால் கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது.
முக்கிய மருந்துகளை பொது மற்றும் தனியார் மருந்து நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்து மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்க செய்வதே இத்திட்டத்தின் நோக்கம். அதன்படி, மத்திய அரசு நாடு முழுவதும் 121 சிறப்பு மருந்தகங்கள் மூலம் உயிர் காக்கும் 40க்கும் மேற்பட்ட மருந்துகளை மலிவு விலைக்கு வழங்கி வருகிறது.

இந்நிலையில் இத்திட்டத்தினை மேலும் விரிவாக்கும் வகையில் உயிர் காக்கும் மருந்துகளில் புற்று நோய், இதய நோய் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்குமான மருந்துகள் மற்றும் உபகரணங்களை 50 சதவிகித தள்ளுபடி விலையில் மலிவு விலைக்கு மக்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இம்மருந்துகள் மக்களுக்கு மலிவு விலையில் மிக எளிதாக கிடைக்க ஏதுவாக நாடு முழுவதும் மேலும் 300 மலிவு விலை மருந்துக் கடைகளை திறக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications