நேபாளம் போன்று நிலநடுக்கம் ஏற்பட்டால் 90% மக்கள் பலியாவார்கள். டெல்லிக்குஉயர்நீதி மன்றம் எச்சரிக்கை
டெல்லி : அண்மையில் நேபாளத்தில் நிகழ்ந்தது போன்று டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டால் 90 % மக்கள் கொல்லப்படுவார்கள் என உயர்நீதி மன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டடங்களின் பாதுகாப்பு தொடர்பான வழக்கில், உயர்நீதிமன்றம் இந்திய தலைநகரின் பாதுகாப்பு பற்றிய தனது கவலையை வெளியிட்டுள்ளது.

மேலும் இது பற்றி நீதிபதிகள் பாதர் அகமது மற்றும் சஞ்சீவ் சச்தேவா கூறியுள்ளதாவது...
உள்ளாட்சி அமைப்புகள் தெரிவித்த தகவல்படி டெல்லியில் 75 % கட்டிடங்கள் எந்த விதிமுறைகளையும் பின்பற்றி கட்டப்படவில்லை.
டெல்லியில் உள்ள மொத்த கட்டிடங்களில் 10-15 சதவீத கட்டடங்கள் மட்டுமே முறையான சட்ட விதிகளின் படி கட்டப்பட்டுள்ளது. இதை பார்க்கும் போது மிகப் பெரிய இயற்கை பேரிடர் நடப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் காத்திருப்பது போல் உள்ளது.
மேலும் நேபாளத்தில் ஏற்பட்டது போன்று டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டால் பத்தில் ஒன்பது கட்டடங்கள் இடிந்துவிடுவதுடன், டெல்லியில் வசிக்கும் 90 % மக்கள் கொல்லப்படுவார்கள் என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
நாட்டில் நிலநடுக்க அபாயம் அதிகம் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் டெல்லி 4-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications