கோடி ரூபாய் பட்ஜெட்டில் பார்ட்டி.. இறக்குமதி செய்யப்பட்ட டைமண்ட்.. நீரவ் மோடி லஞ்சம் கொடுத்த கதை
நீரவ் மோடி மோசடி செய்ய எப்படி எல்லாம் லஞ்சம் வழங்கினார் என்று சிபிஐ புதிய தகவல் தெரிவித்து இருக்கிறது.
டெல்லி: நீரவ் மோடி மோசடி செய்ய எப்படி எல்லாம் லஞ்சம் வழங்கினார் என்று சிபிஐ புதிய தகவல் தெரிவித்து இருக்கிறது. பல வித்தியாசமான முறைகளை இவர் பயன்படுத்தி இருக்கிறார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.
சதுரங்க வேட்டையில் 'ஒருத்தன் ஏமாத்தணும்னா அவனோட ஆசையா துண்டனும்' என்று கூறியது போலவே இவர் மோசடி செய்துள்ளார். இந்த நிலையில் நீரவ் மோடியை மத்திய அரசு தீவிரமாக தேடி வருகிறது.

கூடுதல் தொகை
பஞ்சாப் நேஷனல் வங்கியில் முதலில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் ஆனால் 2000-3000 கோடி வரை இன்னும் மோசடி மதிப்பு அதிகமாகும் என்று சிபிஐ கணக்கு தெரிவித்துள்ளது. 13,000 கோடி வரை மோசடி நடந்துள்ளது.

14 பேர் கைது
வங்கி அதிகாரிகள் உட்பட மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். நீரவ் மோடியின் நிறுவனங்கள், வீடுகள் உட்பட 17 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதன்மூலம் ரூ.5,100 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் பலர் கைது செய்யப்பட இருக்கிறார்கள்.

பார்ட்டி கொடுத்தார்
இதில் பல கையெழுத்துக்கள் பார்ட்டி கொடுக்கப்பட்டு வாங்கப்பட்டு இருக்கிறது. பார்ட்டியில் வங்கி அதிகாரிகள் கேட்கும் அனைத்து விஷயங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கே 200 கோடி வரை நீரவ் செலவு செய்து இருக்கிறார் என்று சிபிஐயின் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது.

லஞ்சம்
அதேபோல் இவர் லஞ்சமாக கொஞ்சம் கூட பணம் கொடுக்கவில்லை. முழுக்க முழுக்க நகைகள் மட்டுமே லஞ்சமாக கொடுத்து இருக்கிறார். இதற்காக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட வைரம் பதித்த நகைகளை விற்பனை செய்து இருக்கிறார் என்று சிபிஐ தெரிவித்து இருக்கிறது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications