13 மரண தண்டனைக் கைதிகளின் மனுக்கள் மீது விசாரணை தொடக்கம்
Subscribe to Oneindia Tamil

இம்மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், கீர்த்தி சிங் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க வேண்டும் என்றும் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை சம்பந்தப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டதா என்றும் பதிலளிக்க வேண்டும்' என்று உத்தரவிடப்பட்டது.
முன்னதாக இந்த வழக்கின் விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் கோலின் கொன்ஸ்லேவ்ஸ் ஆஜராகி, கருணை மனுக்கள் நிராகரிப்பட்டால், அதை அதிகாரிகள் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிவிப்பதில்லை. இது தொடர்பாக குடியரசுத் தலைவர் கோரும் தகவல்களை வழங்குவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது.
கருணை மனுக்கள் நிராகரிப்படுவதற்கான காரணமும் தெரிவிக்கப்படுவதில்லை என்று தெரிவித்தார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications