விசாரணையே இல்லாமல் மக்களை கொல்லும் சம்பவங்களை கட்டுப்படுத்த முடியவில்லை: பிரணாப் முகர்ஜி கவலை
நாட்டில் விசாரணை எதுவுமே இல்லாமல் மக்கள் அடித்துக் கொல்லும் சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாத நிலை இருக்கிறது என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கவலை தெரிவித்துள்ளார்.
டெல்லி: பொதுமக்களை எந்த ஒரு விசாரணையுமே இல்லாமல் அடித்துக் கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது தொடர்பாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கவலை தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பசுபாதுகாப்பு குண்டர்கள் எந்த ஒருவிசாரணையுமே இல்லாமல் பொதுமக்களை அடித்து கொல்லும் கொலைவெறி சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. ஜனநாயக நாட்டில் மதச்சார்பின்மைக்கு வேட்டு வைக்கும் இச்செயல்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடாக நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடக்க விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரணாப் முகர்ஜி பேசியதாவது:
பொதுமக்களை எந்த ஒருவிசாரணையுமே இல்லாமல் அடித்து கொல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்த தேசத்தின் அடிப்படை கோட்பாடுகளை காப்பாற்ற நாம் விழிப்புடன் செயல்படுகிறோமா?
பொதுமக்களை கும்பல்கள் அடித்து கொல்லும் சம்பவங்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளது. இவற்றை நாம் உடனே நிறுத்தியாக வேண்டும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications