மோடி முதலில் இந்தியாவில் இருக்கும் மசூதிக்கு தான் சென்றிருக்க வேண்டும்: முஸ்லிம் சட்ட வாரியம்
போபால்: வெளிநாட்டு மசூதிக்கு செல்லும் முன்பு பிரதமர் மோடி நம் நாட்டில் உள்ள மசூதிக்கு முதலில் சென்றிருக்க வேண்டும் என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் பொதுச் செயலாளர் மவுலானா முகமது வாலி ரஹ்மானி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்தி மோடி அபுதாபியில் உள்ள உலக புகழ் பெற்ற ஷேக் ஜயீத் மசூதிக்கு சென்றார். மசூதியை சுற்றிப் பார்த்த அவர் அமீரக அதிகாரிகளுடன் செல்ஃபி எடுத்தார்.

இந்நிலையில் இது குறித்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் பொதுச் செயலாளர் மவுலானா முகமது வாலி ரஹ்மானி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
வெளிநாட்டில் உள்ள மசூதிக்கு செல்லும் முன்பு மோடி இந்தியாவில் இருக்கும் மசூதிக்கு சென்றிருக்க வேண்டும். அவர் பிரதமர் ஆன பிறகு மதச்சார்பின்மை உள்ளிட்ட அரசியல் சாசனத்தின் அம்சங்கள் சமரசம் செய்யப்படுகிறது. நம் நாட்டை ஒரு குறிப்பிட்ட மதத்தின் நாடாக ஆக்க முயற்சி நடந்து வருகிறது என்றார்.
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications