பிரதமராவதற்கு தாம் ஒருபோதும் முயற்சிக்கவில்லை - பிரணாப் முகர்ஜி
டெல்லி: பிரதமர் பதவிக்கு தாம் ஒருபோதும் முயற்சித்தது இல்லை என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் நடந்த விழாவில் கூறியுள்ளார்.
இந்திரா காந்தி அமைச்சரவையில் மிக மூத்த அமைச்சராக இருந்தவர் பிரணாப் முகர்ஜி. 1984 ஆம் ஆண்டு இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது, பிரணாப் முகர்ஜி பிரதமராக முயற்சித்தார் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் `கொந்தளிப்பான ஆண்டுகள்: 1986-96' (The Turbulent Years: 1980-96) என்ற தலைப்பில் பிரணாப் முகர்ஜி எழுதியுள்ள புத்தககத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தில் பல பழைய நினைவுகளை எழுதியுள்ளார் பிரணாப் முகர்ஜி
குறிப்பாக பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், பிரணாப் முகர்ஜி .பிரதமராக முயற்சித்தார் எனக் கூறப்பட்டது. இதை இந்தப் புத்தகத்தில் மறுத்துள்ள முகர்ஜி, ஒரு போதும் பிரதமாரகுவதற்கு முயற்சி செய்யவில்லை என்றார்.
இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் அவரது சடலத்தின் அருகே ராஜீவ் காந்தியும், சோனியாவும் நின்று கொண்டிருந்தனர். நான் மெதுவாக சென்று ராஜீவின் தோளைத் தொட்டு, ஒரு முக்கியமான விஷயம் குறித்து பேச வேண்டும் என உணர்த்தினேன். அதிமுக்கியத்துவம் வாய்ந்த விஷயத்துக்காகவே நான் அவரை தொந்தரவு செய்வேன் என உணர்ந்த ராஜீவ் காந்தி என்னை அருகிலிருந்த குளியலறைக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது நாட்டில் நிலவும் அரசியல் நிலவரம் குறித்தும், காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்தி பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என விரும்புவது குறித்தும் பேசினேன்.ராஜீவ் காந்தியிடம் பேசினேன். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார் பின்னர் ராஜீவ் காந்தியின் முடிவு குறித்து கட்சியினருக்கு தெரிவித்தேன் என புத்தகத்தில் பிரணாப் குறிப்பிட்டுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications