ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் நடைமுறையில் இல்லை... குலாம்நபி ஆசாத் குமுறல்
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் நடைமுறையில் இல்லை என மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு நீக்கப்பட்ட பின்னர் அம்மாநிலத்துக்கு செல்ல குலாம்நபி ஆசாத் முயற்சித்தார். ஆனால் ஶ்ரீநகர் விமான நிலையத்திலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டு 3 முறை திருப்பி அனுப்பப்பட்டார்.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார் குலாம்நபி ஆசாத். இதனை ஏற்று குலாம்நபி ஆசாத் ஜம்மு காஷ்மீர் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. அங்கு சென்று பார்வையிட்ட பின்னர் குலாம்நபி ஆசாத் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீர் மக்கள் மிகவும் துயரத்தில் இருக்கின்றனர். 370-வது பிரிவு நீக்கம், மாநிலத்தையே 2 ஆக பிரித்தது ஆகியவை மக்களை மிகக் கடுமையாக பாதித்திருக்கிறது.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் 100 அல்லது 200 பேர் மட்டும்தான் மகிழ்ச்சியில் உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் மகிழ்ச்சி தொலைந்துவிட்டது.
ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் என்பது நடைமுறையில் இல்லை. நான் என் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு கடும்போக்கு கொண்ட நிர்வாக அமைப்பை பார்த்தது இல்லை. ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் வேரறுக்கப்பட்டுவிட்டது.
அம்மாநிலத்தில் கருத்து சுதந்திரம் என்பது நசுக்கப்பட்டிருக்கிறது. மக்களினது போராடுகின்ற உரிமை ஒடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு கபில் சிபல் கூறினார்.
-
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications