பெங்களூர் சிறையில் ஏடிஜிபி திடீர் ஆய்வு.. முறைகேடுகள் பற்றி விசாரணை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: 32 கைதிகள் மாற்றப்பட்டது தொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சிறைத்துறை கூடுதல் டிஜிபி என்.எஸ். மெஹரிக் விசாரணை நடத்தினார்.
பெங்களூர் மத்திய சிறையில் முறைகேடுகள் நடைபெற்றது தொடர்பாக அதிகாரி ரூபா வெளியிட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக மெஹரிக் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சிறையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

ரூபா புகாரைதொடர்ந்து சிறையிலிருந்த 32 கைதிகள் திடீரென வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டதாக வந்த புகாரையடுத்து இந்த சோதனை நடைபெற்றுள்ளது.
ரூபா புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழு அளித்த புகாரையடுத்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் நேற்று சிறையில் ரெய்டு நடத்தியிருந்தார். அவர் சிறை கண்காணிப்பாளர் அனிதாவிடமும் விசாரணை நடத்தியிருந்தார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications