For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடியரசுத் தலைவர் தேர்தல்.. தமிழகத்தைச் சேர்ந்த பத்மராஜன் உள்பட 6 பேர் மனுத் தாக்கல்!

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு, முதல் நாளில் 6 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

குடியரசுத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் ஒரு பெண் உள்பட 6 பேர் மனுதாக்கல் செய்தனர். எந்தத் தேர்தலாக இருந்தாலும் மனுத் தாக்கல் செய்யும் தமிழகத்தின் பத்மராஜனும் குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பு மனு கொடுத்துள்ளார்.

இவர்களில் 3 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

Presidential election: 6 candidates filed on first day

அவர்கள் விவரம்:

பத்மராஜன் (சேலம் மாவட்டம், தமிழகம்)

சாய்ரா பானு (அந்தேரி, மும்பை - மராட்டியம்)

முகமது படேல் அப்துல் ஹமீது (மும்பை, மராட்டியம்)

கொண்டேகர் விஜயபிரகாஷ் (புனே, மராட்டியம்)

ஆனந்த் சிங் குஷ்வாகா (குவாலியர், மத்திய பிரதேசம்)

பாலா ராஜ் (மெஹபூப் நகர், தெலங்கானா)

English summary
There are 6 candidates have filed nomination on the first day for the Presidential poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X