For Daily Alerts
Just In
குடியரசுத் தலைவர் தேர்தல்.. தமிழகத்தைச் சேர்ந்த பத்மராஜன் உள்பட 6 பேர் மனுத் தாக்கல்!
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு, முதல் நாளில் 6 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
குடியரசுத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் ஒரு பெண் உள்பட 6 பேர் மனுதாக்கல் செய்தனர். எந்தத் தேர்தலாக இருந்தாலும் மனுத் தாக்கல் செய்யும் தமிழகத்தின் பத்மராஜனும் குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பு மனு கொடுத்துள்ளார்.
இவர்களில் 3 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
அவர்கள் விவரம்:
பத்மராஜன் (சேலம் மாவட்டம், தமிழகம்)
சாய்ரா பானு (அந்தேரி, மும்பை - மராட்டியம்)
முகமது படேல் அப்துல் ஹமீது (மும்பை, மராட்டியம்)
கொண்டேகர் விஜயபிரகாஷ் (புனே, மராட்டியம்)
ஆனந்த் சிங் குஷ்வாகா (குவாலியர், மத்திய பிரதேசம்)
பாலா ராஜ் (மெஹபூப் நகர், தெலங்கானா)
Comments
English summary
There are 6 candidates have filed nomination on the first day for the Presidential poll.
Story first published: Thursday, June 15, 2017, 8:51 [IST]