காங்கிரஸ் எம்.பியை சூர்பனகையுடன் ஒப்பிட்ட மோடி.. வைரல் ஆன மூக்கறுப்பு வீடியோ!
பிரதமர் மோடி நேற்று ராஜ்ய சபாவில் பேசும் போது அவரைக் கிண்டல் செய்து ராஜ்ய சபா உறுப்பினர் ரேணுகா சவுத்திரி சிரித்து இருக்கிறார்.
டெல்லி: நேற்று பிரதமர் மோடி ராஜ்ய சபாவில் பேசினார். காங்கிரஸ் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி அவர் பேசினார்.
மோடி பேசிக்கொண்டு இருக்கும் போதே காங்கிரஸ் ராஜ்ய சபா உறுப்பினர் ரேணுகா சவுத்திரி சத்தம் போட்டுச் சிரிக்க ஆரம்பித்தார். சபாநாயகர் வெங்கைய்யா நாயுடு அமைதியாக இருக்க சொல்லியும் அவர் கேட்கவில்லை.
அவரிடம் ''உடனடியாக சிரிப்பு சத்தத்தை நிறுத்துங்கள், உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் மருத்துவமனை செல்லுங்கள்'' என்று கோபமாக குறிப்பிட்டார். ஆனாலும் அவர் கேட்கவில்லை.

பேச்சு விவரம்
உடனே மோடி ''அவர் நன்றாகச் சிரிக்கட்டும். அவரை யாரும் தடுக்காதீர்கள். ராமாயணத்தில் சிலர் இப்படித்தான் சிரித்தார்கள். அதற்குப் பின் இப்போதுதான் இப்படி ஒரு சிரிப்பை பார்த்து இருக்கிறேன்'' என்று கிண்டலாக குறிப்பிட்டார். அவர் எந்த ராமாயண கதாப்பாத்திரத்தை குறிப்பிட்டார் என்று சொல்லவில்லை.
|
சூர்பனகை தான்
தற்போது ரேணுகாவை சூர்பனகையுடன் ஒப்பிட்டு மோடி குறிப்பிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் சிரிப்பதை போலவே சூர்பனகை ராமாயண் நாடகத்தில் சிரிக்கிறார். அதைத்தான் மோடி குறிப்பிட்டு இருக்கிறார். இது வீடியோவாக வெளியாகியுள்ளது.
|
மிகவும் தவறு
இவர் ''ரேணுகா சிரித்தது சரியான முறை இல்லை. அவர் மிகவும் மோசமாக கத்துகிறார். அவருக்கு இது தேவைதான். மோடி அவருக்கு ராமாயண எடுத்துக்காட்டு மூலம் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
|
இல்லை
இவர் ''ரேணுகாதான் தானாக அது சூர்பனகை குறித்து சொன்னது என்று நினைத்துக் கொள்கிறார். மோடி வெறுமனே ராமாயணம் என்று தான் குறிப்பிட்டார். இவர்களே என்னென்னமோ நினைத்துக் கொள்கிறார்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications