தாதா தாவூத் விருப்பம் குறித்து நாங்க ஏன் விசாரிக்கணும்?: மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்
டெல்லி: நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிம் இந்தியா திரும்பி வந்து சட்டத்தை சந்திக்க தயாராக இருப்பது குறித்து சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த கிஷோர் சம்ரிதே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ள மும்பை நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிம் நாடு திரும்பி சட்டத்தின் முன்பு சரண் அடைய விரும்புவதாக முன்னாள் டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் மற்றும் மூத்த வழக்கறிஞரான ராம் ஜெத்மலானி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
தாவூத் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்தும் அது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தாவூத் கூறியிருப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உண்மையை கண்டறிய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
அந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தாவூத் விவகாரத்தில் நீதித்துறை தலையிட வேண்டியது இல்லை என்று கூறி அந்த பெஞ்ச் கிஷோரின் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications