காஷ்மீரில் பல நூறு அடி உயரத்தில் இருந்து அறுந்து விழுந்த கேபிள் கார்- 7 பேர் பலி!
காஷ்மீரில் பல நூறு அடி உயரத்தில் இருந்து கேபிள் கார் அறுந்த விழுந்த விபத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குல்மார்க்கில் ரோப் கார் மீது மரம் விழுந்ததால் கேபிள் அறுந்து பல நூறு அடி உயரத்தில் இருந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் 7 பேர் பலியாகினர்.

காஷ்மீரின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமான குல்மார்க்கில் பிரெஞ்சு நிறுவனம் 1998-ம் ஆண்டு முதல் ரோப் கார் சேவையை இயக்கி வருகிறது. இன்றும் வழக்கம்போல ரோப் கார்கள் இயக்கப்பட்டன.
அப்போது காற்று பலமாக வீசியது. இதில் மரம் ஒன்று விழ, ரோப் காரின் கேபிள் கட் ஆனது. இதனால் பல நூறு அடி உயரத்தில் இருந்து ரோப் கார் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் பலியாகினர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications