கர்நாடக தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்: சித்தராமையா பேட்டி
பெங்களூர்: தமிழகத்திற்கு, கர்நாடகாவிலிருந்து காவிரி நதிநீரை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கர்நாடகாவில் கலவரம் வெடித்தது. இதுகுறித்து ஆலோசிக்க, முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் சித்தராமையா கூறியதாவது:
பெங்களூர் வெறும் கர்நாடக நகரம் கிடையாது. அது சர்வதேச நகரம். அதன் நற்பெயரை கெடுக்கும் வகையிலான கலவரங்களுக்கு அனுமதிக்க முடியாது.

சட்டம்-ஒழுங்கு என்பது கர்நாடகாவுடன் மட்டுமே சம்மந்தப்பட்ட பிரச்சினை கிடையாது. தமிழகத்துடனும் தொடர்புள்ளது. இரு மாநிலங்கள் நடுவே மக்கள் போக்குவரத்து உள்ளது. கர்நாடகாவில் தமிழர்களும், தமிழகத்தில் கன்னடர்களும் வசிக்கிறார்கள். எனவே சட்டம்-ஒழுங்கு சீர்கெட விடவே மாட்டோம். கர்நாடகாவிலுள்ள தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்கும். சட்டம்-ஒழுங்கை கையில் எடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மீடியாக்கள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். வன்முறையை தூண்டும் வீடியோக்களை டிவி சேனல்கள் ஒளிபரப்பக்கூடாது. தயவு செய்து அரசுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
-
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications