ஆந்திர செம்மரக் கடத்தலில் 'வீரப்பன் கூட்டாளிகள்'?
Subscribe to Oneindia Tamil

ஆந்திராவில் சேசாலம் வனப்பகுதியில் அண்மையில் செம்மரக் கடத்தல் கும்பலால் 2 போலீசார் படுகொலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த 400 பேரை ஆந்திர போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில காவல்துறை தலைவர் பி. பிரசாத ராவ், செம்மரக் கடத்தலில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அவர்களுக்காக செம்மரங்கள் கடத்தப்படலாம் என கருதுகிறோம்.
தமிழகம், கர்நாடகாவில் இருந்து கடத்தல்காரர்கள் ஆந்திரா வனப்பகுதிக்குள் ஊடுருவுவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.
More From
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications