பலுசிஸ்தான் தேவாலயத்தில் பயங்கர குண்டுவெடிப்பு- 8 பேர் பலி; 25 பேர் படுகாயம்

பலுசிஸ்தான் மாகாண தேவாயலத்தில் பயங்கர குண்டுவெடித்ததில் 8 பேர் பலியாகினர்.

Subscribe to Oneindia Tamil

குவெட்டா: பாகிஸ்தானில் இருந்து தனிநாடு கோரும் பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் தேவாலயம் ஒன்றில் பயங்கர சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 8 பேர் பலியாகினர்.

குவெட்டா தேவாலயம் ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டிற்காக ஏராளமானோர் கூடி இருந்தனர். அப்போது பயங்கரமான சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.

4 killed, 25 injured as terrorists storm Church in Balochistan

இதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் பலியாகினர். 25 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+