எபோலாவிலிருந்து மீண்டவர்கள் பாதுகாப்பான முறையில் இடைவிடாமல் உறவு கொள்ள ஆலோசனை
மான்ரோவியா, லைபீரியா: எபோலாவிலிருந்து மீண்டவர்கள் 3 மாத காலத்துக்கு, பாதுகாப்பான முறையில் தொடர்ந்து செக்ஸில் ஈடுபட்டு வர வேண்டும் என்று லைபீரிய அரசு ஆலோசனை கூறியுள்ளது.
எபோலா வைரஸானது, ஆண்களின் விந்தணுவில் குறைந்தது 82 நாட்களுக்காவது இருக்கும் என்பதால் சோதனைக்காக தொடர் செக்ஸில் ஈடுபடுமாறு லைபீரிய அரசு அறிவுறுத்தியுள்ளது. எபோலா பாதிப்புக்குள்ளாகி மீண்டவர்களுக்கு அந்த வைரஸின் தாக்கம் எத்தனை நாட்களுக்கு இருக்கிறது என்பதை அறியவும் இந்த தொடர் செக்ஸ் உதவுமாம்.
முதலில், ஆண்கள் செக்ஸில் ஈடுபடக் கூடாது என்று கூறப்பட்டது. இருப்பினும் தற்போது பாதுகாப்பான முறையில் செக்ஸில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறைந்தது 3 மாதத்திற்காவது தொடர்ந்து செக்ஸில் ஈடுபட வேண்டுமாம்.

இதேபோல எபோலா பாதிப்புக்குள்ளான பிற நாட்டினருக்கும் கூட அறிவுறுத்தல்களை டாக்டர்கள் வழங்கத் தொடங்கியுள்ளனராம்.
இருப்பினும் செக்ஸில் ஈடுபடும்போது மிகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அதுபோல செய்ய வேண்டும் என்றும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
லைபீரியாவி்தான் எபோலா பாதிப்பு அதிகமாகும். இருப்பினும் அங்கு தற்போது எபோலா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 3 வாரமாக புதிய எபோலா பாதிப்பு கண்டுபிடிக்கப்படவில்லை. லைபீரியாவில் மட்டும் எபோலாவுக்கு 4000 பேர் பலியாகியுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications