காஷ்மீர் பிரச்சனையை பேசித் தீர்ப்போம்: இந்தியாவுக்கு நவாஸ் ஷரீப் அழைப்பு

பலகாலம் தீராமல் உள்ள காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசி ஒரு தீர்வு காண வருமாறு இந்தியாவை அழைக்கிறேன். காஷ்மீர் மக்களின் விருப்பப்படி இந்த பிரச்சனையை தீர்க்கும் வரை அப்பகுதியில் அவநம்பிக்கையும், பதட்டமும் இருந்து கொண்டே தான் இருக்கும். எனது அழைப்புக்கு இந்தியா நல்ல பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். எல்லை கட்டுப்பாடு கோட்டுக்கு இருபக்கமும் வாழும் மக்களின் பிரச்சனைகளை குறைக்க பாகிஸ்தான் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
இது பாகிஸ்தான் அமைதியை, சமாதானத்தை விரும்புகிறது என்பதையே எடுத்துக் காட்டுகிறது. காஷ்மீர் பிரச்சனை ஐ.நா.வின் முடிக்கப்படாமல் இருக்கும் விவகாரங்கள் பட்டியலில் உள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications