குளிர்கால ஒலிம்பிக்கில் விளையாடும் நோரோ வைரஸ்.. 1200 காவலர்கள் பாதிப்பு.. ஊரைவிட்டு வெளியேற்றம்
குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த காவலர்களுக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு இருக்கிறது.
பியோங்சாங்: சரியாக நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும். இது லீப் வருடங்களில் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஒலிம்பிக் போட்டிகள் முடிந்து இரண்டு வருட இடைவெளியில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சிறிய அளவில் நடக்கும். 2018ல் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தற்போது தென் கொரியாவின் 'பியோங்சாங்' என்ற இடத்தில் நடக்கிறது.
இந்தக் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு இருக்கிறது. இது நோரோ வைரஸ் என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

என்ன
இந்த வைரஸ் மிகவும் மோசமானது ஆகும். உணவு மூலமும், தண்ணீர் மூலமும் இந்த வைரஸ் பரவும். இதனால் உயிரிழப்பு ஏற்படாது. இதற்குத் தடுப்பூசி இருக்கிறது. குளிர்காலத்தில் பொதுவாக இந்த வைரஸ் தாக்கும்.

பிரச்சனை
இதனால் 1200 காவலர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எல்லோரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தொடர் வாந்தி, வயிற்றுப் போக்கு, காய்ச்சல் ஆகியவை இவர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. மோசமான உடல் நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்கள்.

வெளியேறினார்கள்
இதில் 41 பேர் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 1200 பேரும் உடனடியாக அங்கு இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். வீரர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது .

தென்கொரிய ராணுவம்
அங்குப் பாதுகாப்பு செய்யப் பணியாளர்கள் இல்லாமல் போய் உள்ளனர். தற்போது இதற்காக தென்கொரிய ராணுவம் களம் இறக்கப்பட்டு இருக்கிறது. 900 ராணுவ வீரர்கள் பாதுகாப்பிற்காக களம் இறங்கி இருக்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications