போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவது யார்?.. ஐ.நா. வை பஞ்சாயத்துக்கு அழைக்கும் பாகிஸ்தான்...
இஸ்லாமாபாத் : போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவது யார் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. விடம் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய எல்லையில் குறிப்பாக காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அவ்வப்போது இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் இந்திய ராணுவம் தான் எல்லை மீறுவதாக ஐ.நா. குழுவிடம் புகார் கொடுத்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள ஐ.நா. ராணுவ கண்காணிப்பு குழுவில் கொடுத்துள்ள அந்த புகாரில், இந்தியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தானின் மக்கள் வசிக்கும் பகுதியில் கனரக குண்டுகளை வீசியும், எந்திர துப்பாக்கி தாக்குதல்களை நடத்தியும் வருகிறது
எனவே 1949-ம் ஆண்டில் இருந்து இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லை பகுதியில் நடந்த மோதல்களை ஆய்வு செய்வதுடன், இருநாடுகளுக்கு இடையே உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் ஐ.நா. மேற்பார்வை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications