பிரான்ஸில் ஒரு குடும்பத்தாரை பிணையக்கைதிகளாக பிடித்தவர்களில் ஒருவர் சுட்டுக் கொலை, மற்றொருவர் கைது
பாரீஸ்: பிரான்சின் ரூபெக்ஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்தவர்களை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்தவர்களில் ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர், மற்றொருவரை கைது செய்தனர்.
பிரான்சில் பெல்ஜியம் எல்லையையொட்டி உள்ள ரூபெக்ஸ் நகரில் இருக்கும் ஒரு வீட்டுக்குள் கொள்ளையர்கள் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு புகுந்தனர். ஆயுதங்கள் வைத்திருந்த அவர்கள் வீட்டில் இருந்தவர்களை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்து மிரட்டினர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். சுமார் 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு போலீசார் வீட்டில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். மேலும் கொள்ளையர்களில் ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர், மற்றொருவரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய மேலும் சில கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ரூபெக்ஸ் நகரில் நடந்தது திட்டமிட்ட கொள்ளை முயற்சி என்று போலீசார் தெரிவித்துள்ளனர். எத்தனை பேர் பிணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.
இது குறித்து சம்பவம் நடந்த பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறுகையில்,
3 முறை துப்பாக்கி சுடம் சப்தம் கேட்டது. உடனே நான் கதவு, ஜன்னல்களை அடைத்துவிட்டேன். இரவுப் பொழுதை பதுங்கி கழிக்க தயார் ஆனேன் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications