நேபாள பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் சுஷில் கொய்ராலா - புதிய பிரதமர் தேர்வு மும்முரம்
காத்மாண்டு: நேபாள நாட்டில் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை நிறைவேற்றிய பிரதமர் சுஷில் கொய்ராலா தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
நேபாளத்தில் புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தை ஏழு மாகாணங்களாக பிரிக்க இந்த புதிய அரசியல் சாசனத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட சமுதாயம் பாதிப்படைவதாக கூறப்படுகிறது.

ஆகவே, அந்த சமுதாயம் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறது. இதற்கிடையே பிரதமராக இருந்து சுஷில் கொய்ராலா தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆகவே, புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பணியில் நேபாளம் இறங்கியுள்ளது.
இன்று ராஜினாமா கடிதத்தை நேபாள அதிபர் ராம் பரன் யாதவிடம் முறைப்படி அவர் ஒப்படைத்தார். நாளை புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்றம் கூடுகின்றது.
இந்த பதவிக்கு நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவரான கே.பி.ஓலி போட்டியிடுகிறார். அந்நாட்டின் மிகப்பெரிய கட்சியான நேபாள காங்கிரஸ், தனது கட்சியின் பிரதமர் வேட்பாளராக சுஷில் கொய்ராலாவையே மீண்டும் நிறுத்த முடிவு செய்துள்ளது. எனவே, கே.பி.ஓலிக்கும், சுஷில் கொய்ராலாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுமென எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications