"பிரேயர்" பண்ணும் போதே போப் ஆண்டவர் தூங்கிடுவாராம்!
பிரேயர் பண்ணும்போதே சில சமயம் தூங்கிவிடுவேன் என போப் ஆண்டவர் ஜாலியாக தெரிவித்துள்ளார்.
வாடிகன்: பிரேயர் பண்ணும்போதே சில சமயம் தூங்கிவிடுவேன் என போப் ஆண்டவர் கூறியுள்ளது கலகலப்பை ஏற்படுத்தியுளளது.
கேத்தலிக் டிவி2000 என்ற தொலைக்காட்சிக்கு போப் ஆண்டவர் அண்மையில் பேட்டியளித்தார். அந்த பேட்டி யூட்யூப்பில் நேற்று வெளியானது.
அதில் பல விஷயங்களை மிக ஜாலியாக போப் ஆண்டவர் பகிர்ந்து கொண்டார். அப்போது பிரேயரின் போது சில சமயம் தான் தூங்கியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மக்களை சந்திக்கும்போது உற்சாகம்
19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கன்னியாஸ்திரியான புனிதர் தெரேசாவும் இதையேதான் செய்ததாகவும் போப் ஆண்டவர் குறிப்பிட்டுள்ளார். ரோமன் கத்தோலிக்க தலைவரான 80 வயது போப் ஆண்டவர், மக்களை சந்திக்கும் போது மிக உற்சாகமாக காணப்படுவார்.

தலைகுனிந்து, கண்களை மூடி
ஆனால் ஜெபத்தின் போது அவர் வெளிப்பாடு டோட்டலாக மாறி விடுகிறது. பெரும்பாலும் ஜெபத்தின் போது நீண்ட நேரம் கண்களை மூடி தலையை குனிந்தபடியே இருப்பார்.

9 மணிக்கே தூங்கிவிடுவாராம்
போப் ஆண்டவர் தூக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பாராம். தினமும் இரவு 9 மணிக்கு தூங்க செல்லும் போப் ஆண்டவர் அதிகாலை 4 மணிக்கே எழுந்துவிடுவாரம். பின்னர் மதிய உணவுக்குப் பின்னர் அவர் சிறு துயில் கொள்வாரம்.

யாருக்குதான் தூக்கம் வராது
காலையில் 4 மணிக்கு எழுந்தால் யாருக்குதான் தூக்கம் வராது. அதுவும் சர்ச்போன்ற அமைதியான இடத்தில் கண்களை மூடி ஜெபம் செய்யும் போது.

வித்தியாசமான நடைமுறை
இருந்தாலும் பிரேயரின் போது தூங்குவேன் என போப் ஆண்டவர் வெளிப்படையாக கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே மக்களின் காலில் விழுந்து பூஜிப்பது மக்களுடன் உரையாடுவது என வித்தியாசமான நடைமுறையை அவர் பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications