நான் என்சிபியில்தான் இருக்கேன்.. சரத்பவாரே என் தலைவர்.. ட்விட்டரில் குழப்பும் அஜித் பவார்
Recommended Video
மும்பை: நான் என்சிபியில்தான் இருக்கிறேன். எப்போதும் அங்குதான் இருப்பேன். சரத்பவார்தான் என்னுடைய தலைவர் என மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பால் தாக்கரே தலைமையில் சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என நேற்று முன் தினம் என்சிபி தலைவர் சரத்பவார் பேட்டி அளித்திருந்தார்.
இதையடுத்து நேற்றைய தினம் ஆளுநரை சந்தித்து சிவசேனா ஆட்சி அமைக்க உரிமை கோரும் என எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்று காலை விடிந்தும் விடியாததுமாக மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னவீஸும் துணை முதல்வராக என்சிபியின் அஜித் பவாரும் பதவியேற்றனர்.

அஜித் பவார்
இதனால் சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஷாக்காகின. இந்த நிலையில் அஜித் பவார் எடுத்துள்ள முடிவு என்சிபியின் முடிவல்ல. அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவாகும் என சரத்பவார் தெரிவித்திருந்தார்.

ட்விட்டர் பக்கம்
இந்த நிலையில் அஜித்பவார் மீது கட்சி ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
|
நிலையான ஆட்சி
அதில் நான் தேசியவாத காங்கிரஸில்தான் இருக்கிறேன். எப்போதும் அதில் தான் இருப்பேன். சரத்பவார்தான் என்னுடைய தலைவர். அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாஜக- என்சிபி கூட்டணி நிலையான ஆட்சியை மகாராஷ்டிராவில் கொடுக்கும்.

சிறிது பொறுமை
மாநிலம், மக்களின் முன்னேற்றத்துக்காக நாங்கள் பாடுபடுவோம். இதில் கவலைப்பட வேண்டியது ஒன்றும் இல்லை. அனைத்தும் நன்றாகத்தான் போய் கொண்டிருக்கிறது. சிறிது பொறுமையாக இருக்க வேண்டும். அனைவரின் ஒத்துழைப்பிற்கும் நன்றி என்று ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications