வெளிநாட்டு ஈழத் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கம்: இலங்கை அரசு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: வெளிநாடுகளில் செயல்படும் ஈழத் தமிழ் அமைப்புகள் மீதான தடையை நீக்கப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று கூறியதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டமைப்பதாக குற்றம்சாட்டி வெளிநாட்டில் செயல்படும் பல்வேறு இலங்கை தமிழ் அமைப்புகளுக்கு முந்தைய ராஜபக்சே அரசு தடைவிதித்தது.
மேலும் 400 தனிநபர்களை தீவிரவாதிகளாக பட்டியலிட்டு அவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இவ்வாறு தடை செய்யப்பட்ட தமிழ் அமைப்புகள், தனிநபர்கள் மீதான தடை விரைவில் நீக்கப்படலாம்.
இவ்வாறு மங்கள சரமவீரா கூறினார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications