சீர்காழியில் வாய்க்கால்களை தூர் வாராத அரசு... மழை நீரில் மூழ்கிய 1000 ஏக்கர் நெற்பயிர்கள்
சீர்காழியில் அதிகளவு மழை பெய்துள்ளதால் அங்கு 1000 ஏக்கர் கணக்கில் பயிர்கள் மூழ்கியுள்ளன.
சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழியில் ஒரே நாளில் 31 செமீ மழை பெய்துள்ளதால் அங்கு 1000 ஏக்கர் கணக்கில் பயிர்கள் மூழ்கியுள்ளன. வாய்க்கால்களை தூர் வாராத காரணத்தால் பயிர்கள் நீரில் மூழ்கியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நேற்று கனமழை பெய்தது. தமிழகத்தில் சீர்காழியில் 31 செ.மீ. அதிபட்சமான மழை பதிவானது.

அங்கு கடந்த 4 ஆண்டுகளாக வறட்சி நிலவி வந்த நிலையில் இந்த மழை மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. எனினும் அங்குள்ள கால்வாய்களை தூர்வாராததால் நேரடி விதைப்பு செய்யப்பட்ட 1000 ஏக்கர் நிலத்தில் மழைநீர் தேங்கியுள்ளது.
இந்த நீரை வடித்து விட கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் அவர்கள் வரவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இன்னும் 2 நாள்களுக்குள் இந்த நீர் வடியா விட்டால் பயிர்கள் வீணாகி நஷ்டம் ஏற்படும் என்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications