அடகுக் கடை ஜன்னலை உடைத்து 250 பவுன் நகைகள் அபேஸ்... கரூரில் அட்டகாசம்
கரூர்: கரூரை அடுத்த பாலவிடுதியில் பூட்டியிருந்த தங்க நகை அடகுகடை ஜன்னலை உடைத்து 250 பவுன் மற்றும் ரூ 25 ஆயிரம் ரொக்கபணம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தனைக்கும் இந்த நகைக் கடை அருகில்தான் காவல் நிலையம் உள்ளது.
கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்திற்குட்பட்ட பாலவிடுதியில் மாலதி & கோ என்ற பெயரில் கடந்த 20 வருடங்களாக அடகுகடை நடத்தி வருபவர் அடைக்கப்பன் . இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்க்கு சென்றுள்ளார்.

தொடர் மழையால் .இன்று காலை 6 மணியளவில் வழக்கம் போல் கடையை திறந்து பார்த்த போது ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று லாக்கரில் இருந்த 250 சவரன் தங்க நகை மற்றும் ரூ 25 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போனதை அறிந்த கடை உரிமையாளர். அடைக்கப்பன் பாலவிடுதி காவல் நிலையத்திற்க்கு தகவால் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் காவல்துறையினர்.

மேலும் .திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் செந்தாமரை மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் .நிர்மல்குமார் ஜோஷி சம்பவ இடத்திற்க்கு சென்று ஆய்வு செய்து பின்னர் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களை வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல் நிலையத்திற்கு அருகே இக்கொள்ளை சம்பவம் நடந்துள்ளதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பேரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications