39 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது ஊழல் புகார்: விசாரணை நடத்த மத்திய அரசு அதிரடி உத்தரவு
டெல்லி: நாடு முழுவதும் அரசு பணியில் உள்ள 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது ஊழல் புகார் எழுந்துள்ளது. புகார் பற்றி விசாரணை நடப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஊழல் குற்றச்சாடுக்களின் காரணமாக 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் பணியில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் 39 பேர் மீது ஊழல் புகார் பற்றி விசாரணை நடப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது மட்டுமின்றி, மத்திய அமைச்சரவை பணிகளில் ஈடுபட்டுள்ள 29 ஐஏஎஸ் அதிகாரிகள் மீதும் முறைகேடு புகார் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மொத்தம் 68 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இவர்களில் பலர் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் எனவும் மத்திய பணியாளர் பயிற்சித் துறை கூறியுள்ளது. புகார் உறுதி செய்யப்படும் பட்சத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடமாக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 129 பணியாளர்களுக்கு மத்திய அரசு கட்டாய ஓய்வு வழங்கியுள்ளது எனவும் பணியாளர் பயிற்சித் துறை மத்திய பணியாளர் பயிற்சித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications