2 நாட்களாக மூடப்பட்டிருந்த சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: வெள்ளத்தால் மூடப்பட்டருந்த சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள் இயங்க தொடங்கியுள்ளன. மதியம் முதல் எக்மோரில் இருந்து ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், சென்ட்ரலில் இரவு ரயில்சேவை தொடங்கியது.
வெள்ளம் சூழ்ந்ததால், கடந்த 3ம் தேதி, வியாழக்கிழமை, இவ்விரு ரயில் நிலையங்களும் மூடப்பட்டது. மழை குறைந்த நிலையில், இரவும், பகலுமாக தெற்கு ரயில்வே ஊழியர்கள், தொடர்ந்து பணியாற்றி, வெள்ள நீரை அப்புறப்படுத்தினர்.

இதையடுத்து இன்று மதியம் முதல் எழும்பூர் ரயில் நிலையம் வழக்கம்போல பயன்பாட்டுக்கு வந்தது. இரவு முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் பயன்பாட்டுக்குவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, மாற்று ரயில் நிலையங்களாக கடற்கரை, அரக்கோணம், திருவள்ளூர் போன்றவை பயன்படுத்தப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்!












Click it and Unblock the Notifications