விருதாச்சலத்தில் 100 கிலோ கார்பைடு மாம்பழம்... அதிகாரிகளின் அதிரடி சோதனையில் சிக்கியது - வீடியோ
Subscribe to Oneindia Tamil
கடலூர்: கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் கார்பைடு கல் மூலமாக பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விருதாச்சலத்தில் கார்பைடு கல் மூலம் பழங்கள் பழுக்க வைக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சந்நிதி வீதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் தீடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள பழக்கடை ஒன்றில் 100 கிலோ மல்கோவா மாம்பழங்கள் கார்பைடு கல் மூலமாக பழுக்க வைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications