தூத்துக்குடியில் பிடிபட்ட அமெரிக்கக் கப்பல் உளவு பார்க்க வந்ததா... ?

துத்துக்குடி துறைமுகத்தில்இருந்து சுமார் 20கடல் மைல் தொலைவில் இந்திய எல்லைப் பகுதியில் ஒரு கப்பல் நிற்பதாக இந்திய கப்பற்படைஅதிகாரிகளுக்கு தகவல் கிடைக்கவே அவர்கள் விரைந்து சென்று கப்பலை சுற்றிவளைத்து பறிமுதல் செய்தனர். பின்னர் கப்பல் மாலுமிகளிடம் விசாரணை செய்தனர்.
விசாரணையில் இந்தகப்பல் அமெரிக்கா நாட்டை சார்ந்தது என்பதும்,அட்வான் போர்ட் ஒகியே என்ற நிறுவனத்திற்கு சொந்தமான சீமோன் கார்டு என்ற அந்தகப்பலில் 10மாலுமிகள்,25 பாதுக்காப்பாளர்கள் இருந்தனர். இதில்
அமெரிக்க.உக்ரைன்,நாடுகளை சார்ந்தவர்களும், இந்தியாவை சார்ந்தவர்களும்,தமிழகத்தை சார்ந்த 2பேரும் அடங்குவார்கள்.
மாலுமிகளிடம் நடத்திய விசாரணையில் உருப்படியான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. இந்நிலையில் காவல்துறையினர் கப்பலில் இருந்து துப்பாக்கிகள் ,தோட்டாக்கள்,வெடிபொருட்களை பறிமுதல் செய்ததாக தகவல்கள் வெளியாயின.மேலும் கப்பலில்இருந்தவர்கள் மீது 4 பிரிவுகளில் தருவாய் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தூதரக அனுமதிக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் ரவிக்குமார் தலைமையில் அதிகாரிகள் குழு ஆய்வு அறிக்கையை தயார் செய்ய விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
ஏற்கனவே கூடங்குளம் அணுமின் நிலையம்,அணு ஆராய்ச்சிமையம்,உள்ளிட்ட முக்கிய பகுதிகள் இருப்பதால் இந்தகப்பல் உளவு பர்ர்க்க வந்ததா...இல்லை வேறு ஏதேனும் சதிதிட்டம் நடத்த வந்ததா ..இப்படி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப் பட்டுவருகிறது.
இந்நிலையில் கப்பல் நிறுவனத்தினர் கூறுகையில், பாய்லின் புயல் காரணமாகவே பாதை மாறி வந்ததாக கூறியுள்ளனர். மேலும் தாங்கள்ஆயுதங்களை கடத்தி வரவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
கப்பல் நிறுவனத்தின் சார்பில் போதிய தகவகள் இல்லாததால் மாலுமிகள், கப்பலில் உள்ள பாதுகாப்பு படைஊழியர்கள் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications