என் வீட்டில் சோதனை நடக்கவில்லை...தினகரன் விளக்கம்!
தன்னுடைய வீட்டில் வருமான வரி சோதனை எதுவும் நடக்கவில்லை என்று டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தன்னுடைய வீட்டிற்கு வருமான அதிகாரி வந்து சென்றுவிட்டதாகவும் சோதனை எதுவும் நடக்கவில்லை என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை அடையாறில் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது : என்னுடைய வீட்டிற்கு இன்று காலை 8.30 மணியளவில் வருமான வரித்துறையினர் வந்ததாகச் சொன்னார்கள் ஆனால் வந்த ஒரு அதிகாரியும் சென்றுவிட்டார். இப்பேது காவல்துறையினர் மட்டுமே உள்ளனர்.

அதிகாரிகளுக்கு பாதுகாப்பாகத் தான் அவர்கள் வந்தார்கள், எங்களை கோ பூஜை செய்யக் கூடாது என்று தடுத்தார்கள். அதற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அவர்களுடன் வாதாடினேன், அதற்கு பின்னர் கோ பூஜை செய்துள்ளோம்.
இது வரை எந்த வருமான வரி சோதனையும் என் வீட்டில் நடக்கவில்லை. அதிகாரிகள் மீண்டும் வருவார்கள் என்று சொல்கிறார்கள், நாங்கள் தயாராகத் தான் இருக்கிறோம். என்னுடைய கவலையெல்லாம் பண்ணை வீடுகளில் நடக்கும் சோதனையில் அவர்களே ஏதாவது வைத்துவிட்டு எடுத்துவிடக் கூடாது என்பது தான் அதற்காக என்னுடைய ஆட்களை அங்கு அனுப்பி இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications