"அழுத்தமாக" "அவரால்" உச்சரிக்கப்பட்ட பெயர்.. செத்தும் கொடுத்தான் சீதக்காதி.. எவ்வளவு உண்மை!
சென்னை: பெருந்துயரம் சூழ்ந்திருக்கும் தருணம்.. தன்னெழுச்சியான மக்கள் பேரலை தலைநகர் நோக்கி திரண்டிருக்கிறது.. 2-வது நாளாக கண்ணீர் அஞ்சலியை இறுதி மரியாதையை செலுத்துகின்றனர்.
தமிழ்நாட்டு அரசியலில் 'மாற்று அரசியல்' என்பதை நிரூபிக்க முனைந்தவர்.. ஆகப் பெரும் ஜாம்பவான்களை அரசியல் அரங்கத்தில் அலறவிட்டவர். இத்தனை துயரிலும் அத்தனை பேரும் அப்படி வாழ்ந்த மனுசன்யா.. வாழ வைத்த மனுசன்யா என நெஞ்சார விம்மி வெடித்து சிதறுகின்றனர்.

உச்சநட்சத்திரங்கள் தொடங்கி கடைகோடி குக்கிராமத்து சாமானியன் வரை இன்னமும் கதறிக் கொண்டிருக்கின்றனர்.. காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், மாற்று திறனாளிகள் என சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் ஓடோடி வந்து துயரைக் கொட்டுகின்றனர்.
அப்படித்தான் தலைநகரில் இருந்தும் வருகை அமைந்தது. தலைநகரின் பிரதிநிதியானவர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த கையோடு "குறிப்பாக" அவர் பெயரை அழுத்தம் திருத்தமாக சொன்னதுதான் இப்போது ஆச்சரியமானதும் விவாதத்துக்குரியதுமாக இருக்கிறது. தலைநகர் பிரதிநிதியானவர் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்ட ஒருவருக்காகத்தான் அரசியல் களத்தில் பல பேரங்கள் நடந்தன. ஆனால் அவர் காலத்தில் எதுவுமே கை கூடாமல் போனதுதான் துயரம்.
இப்போதைய துயரமான தருணத்தில் தலைநகர் பிரதிநிதி அழுத்தம் திருத்தமான அவரது பெயரை உச்சரித்திருப்பது, இதுவரைக்கும் அந்த மனுசர் அல்லது அவர் சார்ந்தோர் போராடிய அந்த ஒன்றுக்கான அச்சாரமாக இருக்குமோ? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
செத்தும் கொடுத்தான் சீதக்காதி!
-
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications